தமிழகம் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!! Jul 02, 2024 மின்சார வாரியம் திருச்சி தானியம், காவரபட்டி திருமாறன் தங்கராசு திருச்சி: தொட்டியம், கவரப்பட்டில் இலவச மின் இணைப்பில் 2 மோட்டார்களை இயக்கிய விவசாயிடம் லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். விவசாயி தங்கராசு (45) மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி திருமாறன் கைதாகினார். The post விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!! appeared first on Dinakaran.
உலகம் முழுவதும் இருந்து 4000 கண் மருத்துவர்கள் பங்கேற்கும் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தொடங்கி வைத்தார்
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விபத்தில் பலியானவரின் உடல் வேறு குடும்பத்திடம் ஒப்படைப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு: சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
தேர்தல் டெபாசிட் தொகையை திரும்ப கேட்டு வழக்கு 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சம்பவம் நடந்த 3 மணிநேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சாதி ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஆம்ஸ்ட்ராங் கொல்லப்படவில்லை: முதற்கட்ட விசாரணைக்கு பிறகு சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி