மாநில பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் ராமசந்திரன் வாழ்த்திப் பேசினார். மாநில துணைத்தலைவர் வெங்கடாசலம் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, சுப்பையா, வேல்சாமி, மாணிக்கம், சூசை மிக்கேல், பெலிக்ஸ், சிங்கராயன், தங்கமாரி, சிவகாமன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றதோடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
The post பஞ்சப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு கோரி போக்குவரத்து ஓய்வூதியர்கள் நெல்லையில் போராட்டம் appeared first on Dinakaran.