திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கும்போது நில அளவையர் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தாலுகா அலுவலகத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கும்போது நில அளவை பிரிவு சர்வேயர் பாக்கியராஜ் கைது செய்யப்பட்டார்.