×

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேருவோருக்கான கலந்தாய்வு முதல் 2 நாட்கள் நடைபெறும்; பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 29ம் தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.6 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் துணை கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...