×

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியது தொடர்பான செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியது தொடர்பான செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியது தொடர்பான செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Sentilpalaji ,Chennai ,Dinakaran ,
× RELATED செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில்...