ராஜஸ்தானில் வைத்து லஞ்ச பணத்தை பெற நவல்கிஷோர் திட்டமிட்டார். இது குறித்து ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு சீட்டு கம்பெனி உரிமையாளர் தகவல் அளித்துள்ளார். நேற்று ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இடத்தில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரி நவல் கிஷோர் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் பாபுலால் மீனா ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
The post ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்க அதிகாரி கைது appeared first on Dinakaran.