3வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

 

சென்னை: மக்களவை தேர்தல் தோல்வி குறித்து சென்னை ராயப்பேட்டைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூன்றாம் நாள் கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது. அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி ஆகிய தொகுதிகளுக்கு இன்று ஆய்வுக் கூட்டம் நடைப்பெறுகிறது.

The post 3வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: