மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆக பதிவு

மேகாலயா: மேகாலயாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆக பதிவாகியுள்ளது. மேகாலயாவின் சில பகுதிகள் மற்றும் வங்காளதேசத்தின் சில்ஹெட் மாவட்டம் உள்ளிட்ட பெரிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

The post மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: