போதை காளான் விற்பனை வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

திண்டுக்கல்: கொடைக்கானலில் போதை காளான் விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. சந்தோஷ், ராஜபாண்டி, அகஸ்டின் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கபட்டுள்ளது.

The post போதை காளான் விற்பனை வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: