இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் வரும் மார்ச் 9ம் தேதி வரையிலும் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் பிறகு விதிமுறைகள் இறுதி செய்யப்படும். இரு பொதுத் தேர்வுகளும் முழு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் என்றும், இரு தேர்வுக்கும் ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்றும், எந்த சூழலிலும் சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படாது என்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறி உள்ளனர்.
The post வரைவு விதிமுறை வெளியிட்டது சிபிஎஸ்இ பிப்ரவரி, மே மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு appeared first on Dinakaran.