இதைவிட முக்கியமான எதிரி ஓபிஎஸ். இரட்டை இலையை முடக்க போராடிக் கொண்டிருக்கிறான். வெத்துவேட்டு, புஸ்வாணம். இவன், சும்மாவே இருக்க மாட்டான். வாளி சின்னம் குடுத்துட்டாங்க.. அதுல தண்ணி பிடிச்சிட்டு தூக்கிட்டு ஓட வேண்டியது தானே. அப்புறம், எதுக்குடா இரட்டை இலையை முடக்க கோர்ட்டுக்கு ஓடுற. சொறி புடிச்சவன் கை சும்மா இருக்காது. சொறிஞ்சிட்டே இருப்பான். அந்த மாதிரி தான் ஓபிஎஸ் கதையும் பரிதாபமா இருக்கு என்றார்.
The post எதுக்கு இரட்டை இலையை முடக்க வர்றான்; வாளி சின்னம் குடுத்துட்டாங்க.. அதுல தண்ணி புடிச்சி தூக்கிட்டு ஓட வேண்டியது தான…!!? ஓபிஎஸ்சை விளாசிய வளர்மதி appeared first on Dinakaran.