திண்டுக்கல்: நாய் குறுக்கே வந்ததில் பைக்கில் இருந்து தவறி விழுந்த வருவாய் ஆய்வாளர் உயிரிழந்தார். சுண்டக்காம்பட்டி அருகே பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் வசந்தராணி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த வசந்தராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.