அதோடு மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் செயல்பாட்டை வலுப்படுத்துவதும் இந்த மசோதாவின் நோக்கமாக உள்ளது. இந்நிலையில், பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் குழுக்களின் பணிகளில் மேலும் ஒருங்கிணைப்பை கொண்டு வரும் நோக்கில் பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post பேரிடர்களை திறம்பட நிர்வகிப்பதற்காக இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் appeared first on Dinakaran.