தோனி அடித்த சிக்சருக்காக, மும்பை வான்கடே மைதானத்தில் நினைவு சின்னம்..!

மும்பை : 2011 உலகக் கோப்பை போட்டியின் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில், மும்பை வான்கடே மைதானத்தில் ‘எம்எஸ் தோனி’ அடித்த ‘வெற்றி சிக்ஸர்’க்கு நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது.தோனி அடித்த சிக்ஸரின் பந்து விழுந்த அந்த இடத்தில சிறிய அளவில் ஒரு வெற்றி நினைவு சின்னம் அமைக்க உள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) தலைவர் அமோல் காலே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

The post தோனி அடித்த சிக்சருக்காக, மும்பை வான்கடே மைதானத்தில் நினைவு சின்னம்..! appeared first on Dinakaran.

Related Stories: