முன்னாள் அதிபர் டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் அதிபர் பைடன் மோசமான செயல்பாட்டுக்கு பின் அவர் தேர்தலில் இருந்து வெளியேற வேண்டும் என்று அக்கட்சியில் கருத்துக்கள் வலுத்து வருகின்றது. இந்நிலையில் அதிபர் பைடனின் நிதி திரட்டுவதற்கான இமெயிலில், நான் ஜனநாயக கட்சியின் வேட்பாளர். யாரும் என்னை தேர்தலில் இருந்து வெளியே தள்ளவில்லை. நான் வெளியேறவில்லை. நான் இறுதி வரை இந்த போட்டியில் இருப்பேன். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம்” என்றார்.
The post ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம் appeared first on Dinakaran.