×

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 29ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 29ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. BJP IT CELL PART-2 என்ற தலைப்பிலான யூடியூப் லிங்கை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்தது குறித்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கில் ஆஜராக அனுப்பிய சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்திருந்தார். பட்ஜெட் பணியில் உள்ளதால் வேறு தேதியில் ஆஜராக அவகாசம் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதம் தெரிவிக்கப்பட்டது.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 29ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Delhi Rose Avenue Court ,YouTube ,BJP ,
× RELATED கெஜ்ரிவால் முதல்வராகும் வரையில்...