×

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கேரளா: சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி; தினமும் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்க முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

 

The post சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Maharalaka ,Puja ,Sabarimala ,KERALA ,MANDALA ,MAKARALAMAKA PUJA ,MINISTER ,BINARAI VIJAYAN ,Makharalaka ,
× RELATED மங்கலத் தாயே நீ வருவாயே!