டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியதை கண்டித்தும், போலீஸ் தாக்கியதில் ஒரு விவசாயி உயிரிழந்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து வந்த திருமானூர் போலீசார் டவரில் 75 அடி உயரத்தில் நின்ற இருவரையும் கீழே இறங்கும்படி மைக் மூலம் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் இறங்கி வர மறுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாயிகள் கீழே இறங்கி வந்தனர்.
The post டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்: அரியலூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.