வாகன பயன்பாட்டை குறைக்க 50% பணியாளர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 13 முதல் 20-ம் தேதி வரை ஒரு வாரம் அமல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; டெல்லியில் காற்று மாசு தடுப்பு விதிகளை மீறுவோருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு எதிரொலியாக 10, 12-ம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
The post டெல்லியில் காற்று மாசு தடுப்பு விதிகளை மீறுவோருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்: அமைச்சர் கோபால் ராய் எச்சரிக்கை appeared first on Dinakaran.