இன்றும் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்ற வைகை எக்ஸ்பிரஸ்

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து இன்றும் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. நேற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. வந்தே பாரத் ரயில் அதே நேரத்தில் வருவதால், அதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் தாமதிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளார்.

The post இன்றும் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்ற வைகை எக்ஸ்பிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: