லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் கைது

கடலூர்: விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் சங்கீதாவை, கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். சங்கீதாவுக்கு உடந்தையாக இருந்த உதயகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் கைது appeared first on Dinakaran.

Related Stories: