கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் காரில் பற்றிய தீயை அணைத்தனர். தீப்பற்றி இருந்ததில் கார் முழுவதும் தேசம் அடைந்துள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தின் பின்புறத்தில் சாலையோரமா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.