×

உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடுவது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை!!

சென்னை : உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடுவது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் உள்ளது போல விமான புறப்பாடு பற்றி தமிழில் அறிவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடுவது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Madras High Court ,Central Civil Aviation Department ,Sri Lanka ,Singapore ,Malaysia ,Tamil ,
× RELATED கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை...