கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, ஊதிய நிலுவை தொகை வழங்க முதல்வர் ஆணை

சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, ஊதிய நிலுவை தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 14-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ரூ.171.05 கோடி நிலுவை தொதையையம் வழங்க முதல்வர் உத்தரவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

The post கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, ஊதிய நிலுவை தொகை வழங்க முதல்வர் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: