தமிழகம் தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் X தளத்தில் பதிவு Apr 22, 2024 அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் ஆணையம் சென்னை ராஜஸ்தான் பான்ஸ்வரா தின மலர் சென்னை: தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமரின் பேச்சு சர்ச்சையான நிலையில் பதிவிட்டுள்ளார். The post தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் X தளத்தில் பதிவு appeared first on Dinakaran.
யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல் பார்ப்போம் அண்ணாமலை ஆணவத்தை அடக்க காத்திருக்கிறோம்: அதிமுகவினர் சவால் போஸ்டரால் பரபரப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்
சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை
தாய்ப்பால் விற்பனை கண்காணிப்பு தீவிரம் தமிழ்நாடு முழுவதும் 18 குழுக்கள் அமைப்பு: உணவு பாதுகாப்புத்துறை தகவல்
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் பிரமாண்டமான கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி: நடிகர் பிரகாஷ்ராஜ் திறந்து வைத்தார்
வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான கூட்டத்தில் அறிவுரை
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: பழுதுகளை உடனடியாக சரிசெய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைப்பு
தாயின் மரணத்திற்கு முன்பே விவாகரத்து பெற்றிருந்தால்தான் கருணை அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்: மகளின் மனு மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு