இந்த விவகாரம் தொடர்பாக தனியார் கல்லூரிகளின் நிர்வாகங்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும். எது எப்படி இருந்தாலும், அரசு பள்ளி மாணவர்களிடமிருந்து தனியார் கல்லூரி நிர்வாகங்கள் எந்த வகையிலும் பணம் வசூலிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
The post 7.5% ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது: ராமதாஸ் கல்லூரிகளுக்கு கண்டனம் appeared first on Dinakaran.