குற்றம் கோவையில் வாகன தணிக்கையில் 28 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது Sep 07, 2023 கோயம்புத்தூர் குருசுவாமி கனகராஜ் தின மலர் Ad கோவை: கோவையில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட குருசாமி, கனகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடந்த 5-ம் தேதி வாகன தணிக்கையில் 28 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. The post கோவையில் வாகன தணிக்கையில் 28 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.
பொள்ளாச்சி அருகே காப்பகத்தில் இருந்து மாயமானவர் வழக்கில் திருப்பம்; அரை நிர்வாணமாக்கி, மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்து வாலிபர் அடித்துக்கொலை: கைதான 11 பேர் திடுக்கிடும் வாக்குமூலம்
சோளிங்கர் அருகே தந்தையின் வீட்டுக்கு வந்தபோது பயங்கரம்; ஒருதலை காதலால் மாணவியின் உயிரை பறித்த கொடூரம்: வாலிபர் தற்கொலை முயற்சி
காப்பக பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பியதால் ஆத்திரம்: மனவளர்ச்சி குன்றிய வாலிபர் கிரிக்கெட் பேட்டால் அடித்துக்கொலை
சோளிங்கரில் வீடு புகுந்து பயங்கரம்; 10ம் வகுப்பு மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை முயற்சி: தடுக்க சென்ற மாணவிக்கும் கத்திக்குத்து
தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்து போட்டோ வெளியிட்டதால் வாலிபருக்கு மது கொடுத்து குளத்தில் மூழ்கடித்து கொலை: சட்ட கல்லூரி மாணவன், உறவினர் கைது