குற்றம் கோவையில் வாகன தணிக்கையில் 28 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது Sep 07, 2023 கோயம்புத்தூர் குருசுவாமி கனகராஜ் தின மலர் கோவை: கோவையில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட குருசாமி, கனகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடந்த 5-ம் தேதி வாகன தணிக்கையில் 28 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. The post கோவையில் வாகன தணிக்கையில் 28 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.
மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவரை கூலிப்படை கொலை செய்வதை ரசித்து பார்த்த மனைவி: திடுக் தகவல்கள் அம்பலம்