கோவை அருகே கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதால் 2 பேர் உயிரிழப்பு..!!

 

கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதால் 2 பேர் உயிரிழந்தனர். மலுமிச்சம்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரவி (45), ராமன் (50) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 

The post கோவை அருகே கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதால் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: