தமிழகம் கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்..!! May 23, 2024 கோயம்புத்தூர் விமான நிலையம் கோயம்புத்தூர் சிங்கப்பூர் ஷார்ஜா தின மலர் கோவை: சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதை அடுத்து கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா, சிங்கப்பூர் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. The post கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்..!! appeared first on Dinakaran.
குமரி கடலின் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை ரத்து: கடல் நீர்மட்டம் சீராவுடன் சுற்றுலா படகு சேவை தொடரும்
கூடலூரில் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு குறைதீர் கூட்டத்தில் பட்டா: முதலமைச்சருக்கு சேரம்பாடி கிராம மக்கள் நன்றி
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது போலீஸ் தடியடி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
திருச்செந்தூர் கடலில் பக்தை தவறவிட்ட 5 பவுன் தங்கச்சங்கிலி: 5 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்ட கடலோர பாதுகாப்புக்குழு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதியரசர் சந்துருவின் அறிக்கையை கிழித்த பாஜ கவுன்சிலர்: சஸ்பெண்ட் செய்ய திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்.. அதிமுக, பாஜக அரசியல் செய்கின்றன: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம்..!!