தமிழகம் அக்ரஹாரம் பகுதியில் பேருந்து மற்றும் பைக் மோதியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு! Nov 02, 2023 அக்ரஹாரம் தஞ்சாவூர் ரித்திக் தின மலர் Ad தஞ்சை: அக்ரஹாரம் பகுதியில் பேருந்து மற்றும் பைக் மோதியதில் 10ம் வகுப்பு மாணவன் ரித்திக் உயிரிழந்தார். விபத்தில் பைக் ஓட்டிச் சென்ற மாணவன் ரித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post அக்ரஹாரம் பகுதியில் பேருந்து மற்றும் பைக் மோதியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு பொள்ளாச்சி சுற்று வட்டார களன்களில் கொப்பரை உலரவைக்கும் பணி தீவிரம்
கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும்: ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் பேட்டி