12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். விடைத்தாள் நகலுக்கு 275 ரூபாயும், மறுகூட்டலுக்கு 205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: