திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சி வழியாக முதல்வர் செல்வதால் அறிவித்துள்ளனர்.