சென்னை: பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் க.அன்பழகன் சிலை திறக்கப்பட்டது.
The post பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.