மகளிர் உரிமைத்தொகையின் 2ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: மகளிர் உரிமைத்தொகையின் 2ம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர்; கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300ஆக உயர்ந்துள்ளது. தொண்டை வலியை விட தொண்டில் தொய்வு ஏற்படக்கூடாது. 2-ம் கட்டமாக, மேல்முறையீடு செய்து தேர்வான பயனாளிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

 

The post மகளிர் உரிமைத்தொகையின் 2ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: