சென்னையில் பேரிடர் கால மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னையில் பேரிடர் கால மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். முதல்வர் ஆய்வின் போது தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார்.

The post சென்னையில் பேரிடர் கால மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: