சென்னை மெரினாவில் கற்சிலை கண்டெடுப்பு!

சென்னை : சென்னை மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள கடற்கரையில் ஒரு அடி உயரம் உள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. போலீசாரின் வழக்கமான ரோந்து பணியின்போது கண்டெடுக்கப்பட்ட இச்சிலை, மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post சென்னை மெரினாவில் கற்சிலை கண்டெடுப்பு! appeared first on Dinakaran.

Related Stories: