சென்னை: சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே கடந்த 2-ம் தேதி ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி பீர்த்தி உயிரிழந்தார். ரயலில் பயணித்த மாணவி பீர்த்தியிடம் செல்போன் பறிக்க முயன்றதால் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். ரயிலில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதித்திருந்த மாணவி பீர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
The post சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.