சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் தொடங்கியது

சென்னை:சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியுள்ளது. மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ் குமார், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

The post சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: