மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட சென்னை – சேலம் விமான சேவை!

சென்னை: சென்னை – சேலம் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் தினசரி சேவையை தொடங்க முன்வந்துள்ளது.

 

The post மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட சென்னை – சேலம் விமான சேவை! appeared first on Dinakaran.

Related Stories: