- டெங்கு
- சென்னை
- மதுரை
- திருநெல்வேலி
- தஞ்சாவூர்
- மருத்துவ அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சுப்பிரமணியன்
- அமைச்சர்
- கடலூர்
சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். கடலூர், சென்னை, தஞ்சாவூர் மாவட்டங்களில் எலிக் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடைபெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
The post சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.
