×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு

சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். கடலூர், சென்னை, தஞ்சாவூர் மாவட்டங்களில் எலிக் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடைபெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

The post சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dengue ,Chennai ,Madurai ,Tirunelveli ,Thanjavur ,Minister of Medicine ,MLA ,Subramanian ,Minister ,Cuddalore ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்