தமிழகம் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதி 3 பேர் பலி Jun 15, 2023 மேல்மருவத்தூர் செங்கல்பட்டு தின மலர் செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனம் மெது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த சேகர் அவரது மனைவி ராணி, பேத்தி அக்சயா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். The post செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக எம்பியுடன் சந்திப்பு: வக்பு வாரிய மசோதாவின் பாதகங்கள் குறித்து ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
தொடர் மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது திமுக எனும் மூன்றெழுத்துக்கும், பயணத்துக்கும் ஓய்வில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்குவதால் மழைநீர் வடிகால், மின்கேபிள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு