சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ

பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3 எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ ஏற்கனவே வெளியிட்ட நிலையில் மற்றொரு புகைப்படம் வெளியிட்டுள்ளது.

The post சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ appeared first on Dinakaran.

Related Stories: