எனினும் அதிபர் ரணிலுக்கான ஆதரவு தொடர்ந்து பெருகி வருகின்றது. ஏற்கனவே சுமார் 100 எம்பிக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து 30 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் மகா கூட்டணி அவருக்கு ஆதரவு தருவதாக ஒப்புதல் அளித்துள்ளன.
The post அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு 30கட்சிகள் ஆதரவு appeared first on Dinakaran.