×

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Neelgiri ,Kowai ,Tiruppur ,Theni ,Dindigul ,Tenkasi ,Nella ,Kanyakumari ,Thoothukudi ,Vellore ,Tirupathur ,Ranipettai ,Thiruvallur ,
× RELATED வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு