- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- நீல்கிரி
- கோவாய்
- பிறகு நான்
- தென்காசி
- நெல்லா
- குமாரி
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- திருப்பூர்
- சேலம்
- கள்ளக்குறிச்சி
- விழுப்புரம்
- கடலூர்
- புதுக்கோட்டை
- தஞ்சை

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post இரவு 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழை வாய்ப்பு appeared first on Dinakaran.
