- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- நீலகிரி
- தென்காசி
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- கோயம்புத்தூர்
- நெல்லை மாவட்டங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் இரவு 7 மணிக்குள் மழை பெரியக்கூடும்.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
