இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் எஎன தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில்; முதல் 100 நாட்கள் அரசின் செயல்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மோடியின் புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் நெல்லுக்கான ஆதார விலையை 5%-10% உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. முதல் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
The post நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தும் மத்திய அரசு?.. இன்று நடைபெறும் அமைச்சரவை ஒப்புதல் என தகவல் appeared first on Dinakaran.