காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அடங்கிய புதிய அமர்வை நியமித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வரும் 25-ம் தேதி விசாரணைக்காக காவிரி வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது

The post காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: