தமிழகம் காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!! Jul 05, 2024 கர்நாடக காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் கே கபினி அணை கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 1,832 கன அடியில் இருந்து 3,432 கனஅடியாக அதிகரித்து உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 546 கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 2,900 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. The post காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக எம்பியுடன் சந்திப்பு: வக்பு வாரிய மசோதாவின் பாதகங்கள் குறித்து ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
தொடர் மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது திமுக எனும் மூன்றெழுத்துக்கும், பயணத்துக்கும் ஓய்வில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்குவதால் மழைநீர் வடிகால், மின்கேபிள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு