மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 5,303 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் மற்றும் ஞாயிறு அன்று மட்டும் 5,095 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post வார இறுதி நாள் மாவட்டங்களுக்கு 600 பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.